எதிர்வரும் 4 ஆம் திகதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு யாழ் நகரில் வரும் 24, 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் வர்த்தக நிலையங்களை திறக்க…
Browsing: யாழ் செய்திகள்
யாழில் இரவு வேளையில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது வீட்டிலிருந்து பொருட்கள் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது.…
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக விரைவில் நினைவுத்தூபி அமைக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால்…
பொலிஸாரின் ஒத்துழைப்புடன் யாழ்.வடமராட்சி கிழக்கில் மணல் கொள்ளை இடம்பெற்றுவருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (A.M Sumanthiran) கூறியுள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட…
யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றவர்களின் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற நால்வர் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, அச்சுவேலி, சுன்னாகம் உள்பட 5…
யாழில் எளிமையான முறையில் மாநார சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் திருமணம் பதிவு இன்று இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு இன்று திங்கட்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. யாழ்.மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன்…
யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பகுதியில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்…
வடமாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று காலை, விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். விவசாயிகள் எதிர்கொள்ளும் உரப் பிரச்சினை மற்றும் கிருமிநாசினி இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்த்…
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி. உதவி வழங்கியவர்: இராசேந்திரன் ராம்கேஸ் அவுஸ்பூர்க் யெர்மெனி 01 09 2021 18வது பிறந்தநாள் அன்று 33,500 ரூபாய் நிதி வழங்கியிருந்தார்.…
யாழில் சமிபகாலமாக மர்ம நபர்களில் அட்டூழியங்கள் அதிகரித்துகொண்டே செல்கின்றது. பொலிஸ் அதிகாரிகள் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் மேலும் மேலும் தாக்குதல் மேற்கொண்டுதான் வருகின்றனர். அந்தவகையில் இ.போ.ச…
