Browsing: யாழ் செய்திகள்

என்னை கொல்ல பல தடவை முற்பட்ட பிரபாகரனையே பழிவாங்கவில்லை. மாறாக அவரது மரணத்தில் பரிதாபம் ஏற்பட்டது என அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற…

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று (20) யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா…

யாழ்ப்பாணம் சரவணை ஊர்காவற்றுறை பிரதான வீதியும் புளியங்கூடல் தெற்கு வீதியும் கடந்த பல மாதங்களாக குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் அண்மையில் பெய்த கனமழையால் வெள்ள…

வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் யாழ்.உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில்…

பொம்மைவெளியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் பொம்மை வெளி பகுதியில் நீண்ட நாட்களாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வந்த 38…

யாழ் தேசிய மட்ட வீராங்கனை காவேரி பிரதீபன் (அளவெட்டி அருணோதயவின் சாதனை மங்கை) மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரத்தான் ஓட்டம், குறுந்தூர மற்றும் நெடுந்தூர…

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான நேற்று (18) பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6…

யாழ்.அராலியில் பாடசாலைக்கு சென்ற 4ம் வகுப்பு மாணவனுக்கு காய்ச்சல் என பொய் சொன்ன ஆசியரால், அதிபர் மாணவரை வீட்டிற்கு துரத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மாணவனின்…

யாழ்ப்பாணத்தில் வாழைக்குற்றிகளுக்கு திடீரென மவுசு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கையில் கார்த்திகை தீப திருநாள் இன்றைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்துக்கள் வீடுகளில் தீபமேற்றி வழிபடுவார்கள். அதில் ஒரு…

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டில் இருந்து , தமக்கு 30 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டதாக, சம்பவம்…