Browsing: மருத்துவம்

ஆராய்ச்சி முடிவுகளை உலகிற்கு முன்வைத்து சுதேச வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தின் தரத்தை நிர்ணயிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (04) தெரிவித்தார். மொனராகலை,…

வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கொழும்பிலுள்ள ரோயல் தாய் தூதரகத்தின் பொறுப்பாளரான தயாடத் கஞ்சனாபிபட்குலிடம் இருந்து வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே மருத்துவ உபகரணங்களை நன்கொடையாகப் பெற்றுக்…

அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு வலி இல்லாத இரத்த சர்க்கரை பரிசோதனையை உருவாக்கியுள்ளனர். உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகள் பலர் வீட்டிலேயே தங்களுக்கான சர்க்கரை பரிசோதனை செய்துகொள்ளும்…

நாம் சாப்பிடும் எந்த உணவுப் பொருளுக்கும் ஒரு சுவை உண்டு. அறுவகைச் சுவை என்ன என்ன? காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும்…

கிளிநொச்சியில் தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக 25 பேருக்கு மேல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களிற்கு ஏற்றப்பட்ட சினோபார்ம் கொரோனா தடுப்பூசியால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும்…

30 வயதை தாண்டினாலே முடியுதிர்வு ஆரம்பித்து விடுகின்றது. அது நாளாடைவில் வழுக்கையாக மாறி விடுகின்றது. இதற்கு விலையுயர்ந்த மருந்துகளை உபயோகிப்பதை தடுத்துவிட்டு இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு…

பீட்ரூட்டில் மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டும் சத்துகள் அதிகமுண்டு.எனவே அடிக்கடி பீட்ரூட் ஜூசை பருகுவது ஞாபக மறதியை போக்கும். கல்லீரல்: உடலுக்கு ஒரு இன்றியமையாத உறுப்பு கல்லீரல்…

உடல் எடையை குறைக்க அனைவரும் பின்பற்றும் ஒரு பழக்கம் என்னவென்றால் அது க்ரீன் டீ குடிப்பது தான். சிலர் காலையில் எழுந்ததும் க்ரீன் டீ குடிப்பார்கள். அதனால்…

தலைவலி, தொண்டை புண் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை டெல்டா கொவிட் மாறுபாட்டின் அறிகுறிகளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பிரித்தானியாவில் மிகவேகமாக பரவிவரும் இந்திய கொவிட் மாறுபாடான…