Browsing: மருத்துவம்

புதுவகையான நோய் ஒன்று இலங்கை மக்களை அச்சுறுத்தி வருவதாக தகவஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உறக்கத்தின் போது அடிக்கடி மூச்சித்திணறல் (Obstructive sleep Apnea) ஏற்படும் நோயினால் மக்கள்…

தலையில் ஏற்படும் பெரும் பிரச்னைகளில் ஒன்று பொடுகுப் பிரச்னை ஆகும் . இறந்த செல்கள், தலையை சுத்தமாகப் பராமரிக்காதது போன்ற வெளிப்புறக் காரணிகளுடன், ஹார்மோன் சமச்சீரின்மையின் வெளிப்பாடு,…

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 10 ஆயிரத்து 688 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சமூக சுகாதார நிபுணர் விசேட வைத்தியர் அனோஜா தீரசிங்க இந்த…

வாழைப்பழம் , செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், மலை (பச்சைப்பழம்), மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் இருக்கிறது.…

நீரிழிவு நோய் வந்துவிட்டால் உப்பு, சர்க்கரை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். ருசியான உணவுகளை உண்ணவே கூடாது என்கின்றார்கள். ஆனால் அது அப்படி அல்லவாம் . சர்க்கரை நோய்…

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண் ஒருவரின் உடலுக்குள் 3 ஈக்கள் உயிருடன் இருந்த சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 32 வயது பெண்…

நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது. எனவே சரியான அளவு மற்றும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இல்லையெனில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு…

நாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்றைய தினம்…

சில நேரங்களில் தவறான உணவுகள், மருந்துகள் மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் சிறுநீரகத்தை பாதிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, சிறுநீரக கற்கள் உருவாவதில் இருந்து, சிறுநீரக…

டெங்கு காய்ச்சல் மறுபடியும் வேகமாகப்பரவத் தொடங்கியுள்ளதே! இதற்கு ஆயுர்வேத மூலிகை ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றனவா? ஏதேனும் மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தால், அது பற்றிய விவரம் தெரிவித்தால் வாங்கிப் பயன்படுத்தலாம்.…