Browsing: செய்திகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் (1) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகித அறிக்கையில்…

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டு கிரிக்கெட் சபை வௌியிட்டுள்ளது.…

காலி மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர், தனது கள்ளக்காதலனுக்கு வீட்டில் இருந்து உணவுப் பொருட்களை இரகசியமாக அனுப்பிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, வேலை இழந்துள்ள…

இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தின் மாநிலத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், திருமணத்திற்குத் தடையாக இருந்ததாகக் கூறி ஒன்றரை வயது குழந்தை தரையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி,…

மேல், சப்ரகமுக மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (1) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…

நேற்றிரவு மீகொட விபத்தில் காயமடைந்த மற்றொரு சிறு குழந்தை உட்பட 7 பேர் ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த…

ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் பதவி விலகிவிட்டார் என்று வெளியான செய்திகளை, ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மறுத்தார். X-இல் பதிவிட்ட ஒரு பதிவில், ஜனாதிபதி அலுவலகத்தின்…

1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற ஒரு துயரமான சம்பவத்தைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு, பெரும்பாலும்…

காலி – மாத்தறை பிரதான வீதியின் வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வீதியைக் கடக்க முயன்ற போது, தனியார்…