வவுனியாவில் 25 பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்களுக்கு 1300 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள்வழங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் திரு சரவணபவன் குடும்பத்தினருக்கும் திரு சிவகுருநாதன்…
Browsing: எம்மவர் செய்திகள்
தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறித்த மதுப்போத்தலுடன் புலம்பெயர் தமிழர் ஒருவர் காட்சி தந்த ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் வைரலாகியிருந்தது. குறித்த புகைப்படமானது தமிழர்…
„பழைய நாடகம் புதிய மேடையில் „ இலங்கைத்தீவின் பூர்வகுடிகளான நாகர்களும் இயக்கர்களும் தீவு முழுவதும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் வழித்தோன்றல்களே தமிழர்கள் என்பது ஆதாரத்துடனும் தொல்லியல் சான்றுகளுடனும்…
கனடாவின் நடாளுமன்ற வரலாற்றில் மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழரான கரி ஆனந்தசங்கரி அவர்கள் கௌரவிக்கப்பட்டார். மேலும் பதவி ஏற்றதன் பின் கரி ஆனந்தசங்கரி…
சிங்கன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் யெர்மெனி ஆரம்பிக்கும் போதும் மாவீரன் பிரபாகரன் 17.10.2021 இன்று வருடாந்த பொதுக்கூட்ம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆரம்பநிகழ்வாக தாயகத்தில் இலங்கை இந்திய…
திருகோணமலையை சேர்ந்த சுவிட்சர்லாந்தில் வசிக்கும் கராத்தே ஆசிரியர் கௌரிதாசன் கிட்ணஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். திருகோணமலையில் மாணவர்களுக்கு கராத்தே,யோகா மற்றும் பல கலைகளை பயிற்றுவித்து வந்தவர் தான்…
கனடாவில் கொரோனா தொற்று காரணமாக தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு தவிந்துவந்த இலங்கைத்தமிழர் ஒருவருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. கனடாவின் Barrie நகரில் வசிந்துவரும் பிரதீபன் சிவராசா(Pradeepan…
14.10.2021 உதவி வழங்கியவர்கள்: ஜெயதர்சினி(அனுசா) ஜீவகன் Oberhausen யெர்மெனி உதவிபெற்றவர்:ப.காளிப்பிள்ளை(மாவீரர் குடும்பம்)கைவேலி உதவித்தொகை:150 € உதவித் திட்டம்:மாணவர்களின் மாதாந்த கல்விக்கான உதவி. எம்மோடு இணைந்து பயணிக்கும் அன்பான…
உதவி வழங்கியவர்கள்: திரு சற்குணம் மணிசேகரம் (எமது அமைப்பின் உதவிச் செயலாளர்)யெர்மெனி அமரர் சின்னத்துரை சற்குணம் விபுலானந்தசிறுவர் இல்ல குழந்தைகளுக்கு விசேட உணவுவழங்கி வைக்கப்பட்டது இதற்கான நிதிவழங்கியவர்…
உயர் கல்வி மாணவிகளுக்கு உதவி 1.உதவி பெற்றவர்: M.பிரசாந்தி திருகோணமலை 25000,00 ஆனி ஆடி ஆவணி புரட்டாசி ஐப்பசி மாதங்களுக்கான நிதி. 2.உதவி பெற்றவர்: R.றக்சனி யாழ்ப்பாணம்…
