24.01.2022 உதவி வளங்கியவர்:பத்மநாதன் மாலதி (உதவும் இதயங்கள் லண்டன் மகளிர் அணிக் காப்பா ள ர் ) உதவி பெற்றவர்:செல்வி சிவகுமார் – பூஜா இடம்:மண்முனைப்பற்று பிரதேச…
Browsing: எம்மவர் செய்திகள்
கனடாவில் இடம்பெறவுள்ள மாகாணசபை தேர்தலில் இளம் தமிழ் பெண் வேட்பாளர் ஒருவர் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி லிபரல் கட்சி சார்பில் அனிதா ஆனந்தராஜன் என்ற தமிழ்…
யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ்…
பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தைப் பொங்கல் நாளை தமிழர் பாரம்பரிய நாளாக பிரித்தானியா ஏற்றுக் கொண்டுள்ளது .…
27.11.2021 புனிதர்களின் வாரத்தில் வாழ்வாதார உதவி! தனது இரண்டு பிள்ளைகளை நாட்டுக்காக அர்ப் பணி த்த அ.காலவதி அம்மாவின் வீட்டினை திருத்தித் தருமாறு கேட்டதற்கிணங்க 45,000 ரூபாய்…
தமிழக முகாமிலிருந்து கனடா தப்ப முயன்ற இலங்கை அகதிகள் மாலைதீவில் பிடிபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் அகதி முகாமிலிருந்து கனடாவிற்கு கடல் வழியாக தப்ப முயன்ற சமயத்தில் மாலைதீவில் அகப்பட்ட…
26.11.2026 புனிதர்களின் வாரத்திலும் புனிதத்தலைவன் அவர்களின் பிறந்த நாளில் வாழ்வாதார உதவி! தன் மகனை நாட்டுக்காக அர்பணித்த வீ.பாக்கியலசுமி அம்மாவின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு ஆடும் குட்டிகளும்…
வண்மகன் வாழியவே! ,- – – – – – – – – – – – வரலாற்று வழி தோறும் தமிழன் புறநாநூற்றுப் பெருமை…
இன்று மாவீரர் நாளை முன்னிட்டு பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளதானது இலங்கை தமிழர்களின் மனங்களை நெகிழச்செய்துள்ளது. பிரித்தானியா நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய…
அவுஸ்திரேலியாவின் குடியேற்றவாசிகளிற்கான தடுப்புமுகாமில் 12 வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரான சிவகுரு ராஜன் நவநீதராஜாவை அவுஸ்திரேலிய அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில் 12 வருடங்களாக குடியேற்றவாசிகளிற்கான முகாமில்…
