Browsing: எம்மவர் செய்திகள்

08.02.2023 உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மாலை நேரக்கல்வி நிலையம் மாறாயிலுப்பை நெடுங்கேணி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு. ஆசிரியர்கள்:3 மாணவர்கள்:51 அன்பான உறவுகளே! கல்வியே எமது குழந்தைகளின் மூலதனம்! மாறாயிலுப்பை…

உதவி வழங்கியவர்:அமரர் சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களின் மனைவி பிள்ளைகள் இலண்டன்,பிரான்ஸ் (தென்மராட்சி) அமரர் சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் 05.02.2023 இன்னாளில் கிளிநொச்சி…

உதவித்தொகை:21.000 ரூபாய் உதவி வழங்கிய இடம்:வவுனியா வட்டு மேற்கு , வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட கணித ஆசிரியர் அமரர் செல்லையா அரியகுணசிங்கம் அவர்களின் இரண்டாவது…

30.12.2022 உதவும் இதயங்கள் கல்வி மேன்பாட்டுச் சேவை பாலக்குடா விநாயகர்புரம் திருக்கோவில் பகுதியில் வாழும் மாணவர்களின் நலன் கருதி இலவச மாலை நேரக்கல்வி நிலையம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கு…

உதவி வழங்கியவர்கள்:Lavida GmbH, Obendorf Germany. உதவியின் நோக்கம்;உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 7 வது கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது முள்ளி வாய்க்கால் முடிவுற்றதன் பின் எமது…

பளை பேரூந்து விபத்தில் முல்லைத்தீவு வலய அரச உத்தியோகத்தர் பரிதாபமாக மரணம்.. நேற்று மாலை பளை முள்ளியடி பகுதியில் அரச பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து சுமார்…

ஜெர்மனியில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய ரீதியிலான போட்டியில் சஞ்ஜீவ் பத்மநாபன் வாசுதேவன் அவர்கள் முதலாஇடத்தை பெற்று சம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றார். அத்துடன் 19வயதுக்கு உட்பட்டவர்களுக்கான…

உயர் கல்வி மாணவிக்கு உதவி உதவி பெற்றவர்:றக்சனி யாழ்ப்பாணம் 40000,00 தை -ஆவணி மாதங்களுக்கான நிதி வழங்கி வைக்கப்பட்டது உயர் கல்வி கற்கும் மாணவருக்கு உயர் கல்வி…

04.11.2022 உதவி வழங்கியவர்:திரு திருமதி சிவசோதி தம்பதியினர் Colombes France (ஆனைக்கோட்டை ஆறுகால் மடம்.) உதவியின் நோக்கம்: 10 ஆவது பிறந்த தினம் 04.11.2022 சாருஷா சிவசோதி…

29.10.2022 உதவித்தொகை:250.000,00 உதவியின் நோக்கம்;உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 6 வது கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது(50 பயன்தரும் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது) முள்ளி வாய்க்கால் முடிவுற்றதன் பின் எமது…