Browsing: சிறப்புக்கட்டுரைகள்

ஈழத்தின் வடபாகமாயுள்ள யாழ்ப்பாணக் குடநாட்டின் வடமுனையில் பருத்தித்துறை பட்டினத்தின் கீழ் திசையில் 18 வது கிலோ மீட்டர் தொலைவில் நாகர்கோயில் என்னும் பழம் பெரும் கிராமத்தின் மத்தியில்…

உலகில் அனைவரும் பாகுபாடு இன்றி பயன்படுத்தும் ஒரு பொருள்தான் உப்பு இது இல்லாத வீடே கிடையாது என்றால் மிகையாகாது. பொதுவாக தமிழர்களை பொருத்தவரையில் இது தெய்வமாக பார்க்கப்படுகின்றது.…

பணக்காரர்கள் என்றால் பொதுவாகவே விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்து வித்தியாசமாக காட்டிக் கொள்வார்கள் அதிலும் உலக கோடீஸ்வரர்கள் என்றால் சும்மாவா? அப்படி அம்பானி வீட்டு பெண்கள் எல்லோரும்…

தூங்கும் போது மனிதர்களுக்கு கனவுகள் என்பது வருவது இயல்பான ஒன்றாகும். இந்த கனவினை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் கனவுகளை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்றும் அது நமக்கே…

சிவபெருமானின் அம்சமாக காணப்படும் உருத்திராட்சத்தை அணிவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் , அணியும் முறை ,அணிவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் வழிப்பாட்டு முறைகள் என்பன பற்றி நோக்குவோம். உருத்திராக்கம்…

புலி அரசியலில் மூழ்கிப் போயிருக்கும் தமிழ்த் தரப்புகள் – தோல் உரியும் காலம் வெகுதொலைவில் இல்லை.!!! தற்போது நாடு பூராகவும் சூடு பிடித்திருக்கும் உள்ளூராட்சி தேர்தல் களமானது,…

தமிழர்களுக்கு மீண்டும் ஒரு முறை சாவு மணி அடித்துள்ள ரணில் விக்கிரமசிங்க.!!! “தமிழ் மக்களின் தலையில் சம்பல் அரைக்கின்ற” நிகழ்வைத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மிகச் சாதுரியமாக…

இலங்கை 1948இல் பெயரளவில் சுதந்திரம் பெற்றாலும் கல்வி, பொருளாதாரம், சிந்தனைமுறை போன்ற விடயங்களில் இன்னமும் காலனித்துவத்தின் பிடியில் இருந்து வெளிவர முயற்சிக்கவில்லை. அதற்குக் காரணம் இலங்கையில் இன்னமும்…

யாழ்ப்பாணத்தில் தந்தை கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த 4 வயது சிறுமி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றதாக தெரியவருகின்றது. சம்பவத்தில்…

கிராமப்புறங்களில் வயதுக்கு வந்த பின்னரும் “வயதுக்கு“ வராத சிறுமியர்களைக் காண முடியும். பெரும்பாலும் சத்துணவு போதுமான அளவில் கிடைக்காதது அதற்கான காரணமாக இருக்கலாம். 16வயதான பின்னரும் பூப்பெய்திருக்க…