Browsing: சமூக சீர்கேடு

கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்க்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடுகடத்தப்பட்ட நபை தாயகத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த நபர் mv…

காலி, ஹபராதுவ பிரதேசத்தில் தனது பழைய காதலியைச் சந்திப்பதற்காக சுற்றுலா விடுதி ஒன்றுக்குச் சென்ற நபர் ஒருவரிடமிருந்த சுமார் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.…

ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பிரதேச மக்கள்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில்…

இந்தியா தெலுங்கானா மாநிலத்தில் சக மாணவியை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து மாணவியிடம் அத்துமீறிய பொறியியல் கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம்,…

தலங்கம, அக்குரகோட இராணுவத் தலைமையகத்திற்கு அருகில் வைத்து சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயணித்த மோட்டார் காரைச் செலுத்தியதாகக் கூறப்படும்…

தனது கணவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகக் கொண்ட தீவிர சந்தேகத்தின் காரணமாக, கணவர் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியிலிருந்து வீதிக்குக் குதித்த 24 வயது இளம்…

பாதுக்கை வட்டரெக்க – பெருகட்டிய வீதியின் பெருகட்டிய பகுதிக்கு அருகிலுள்ள பாழடைந்த பகுதியொன்றில், இரவு வேளையில் வீதியின் குறுக்கே கம்பிகளை இழுத்துக்கட்டி, அந்த வழியாகச் செல்லும் மோட்டார்…

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்யச் சென்றபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு…

கொழும்பு போர்ட் சிட்டி (Colombo Port City) தொடர்பான விசா வழங்கல் மற்றும் வெளிநாட்டவர் கைது விவகாரங்கள் குறித்து பல்வேறு அரச நிறுவனங்கள் இணைந்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக…