கட்டுநாயக்க விமான நிலையத்தில், போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி…
Browsing: சமூக சீர்கேடு
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சற்று முன் நடுவீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு தாய்மாரிடம் பொலிஸார் அநாகரிகமான முறையில் நடத்துக்கொண்டதால் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. “சாப்பாடு…
முல்லைத்தீவு மாவட்டம் – புதுக்குடியிருப்பு பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன், அடிகாயங்களுடன் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியோடி வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொலிஸ் விசாரணைகளில்…
இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தை, சகோதரர், தாத்தா, மாமா ஆகியோரால் மைனர் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சோகத்துக்குரிய சம்பவம் நடந்துள்ளது. சிறுமி படிக்கும் பள்ளியில் ‘நல்ல…
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஓய்வு பெற்ற வைத்தியரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. கந்தானை பொலிஸ் பிரிவில் கந்தானை…
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக வாகரை…
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.…
மட்டக்களப்பில் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய மகன் உட்பட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டார தெரிவித்தார். கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரலக்குளம்…
நாவல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு இன்று காலை கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கத்தி முனையில் எரிபொருள் நிரப்பு…
கொழும்பில் திருமணம் நடைபெற்ற அன்றே மணமகன் கொடூரமாக வெட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொம்பனிதெரு டோஸன் வீதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலில்…
