Browsing: சமூக சீர்கேடு

யாழ்ப்பாண மாவட்டம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (13-03-2022)…

கொழும்பில் தனது காதலிக்கு தங்க காதணிகளை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்த முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று…

றம்புக்கனை – ஹேனபொல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று…

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்கி தருவதாகக் கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு நபரொருவர் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும்…

தலைமன்னார் – பேசாலை பிரதேசத்தில் வீடொன்றில் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்ததுடன், பிள்ளைகள் உயிரிழந்து விட்டதாக கருதி தந்தை, தற்கொலை செய்து கொண்டுள்ள…

புகையிரத பாதைகளில் இரும்பு திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. மொரட்டுவை, கொரலவெல்ல, கொழும்பு கோட்டை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் அதிகளவு திருட்டுச்…

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலே கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை மக்கள் வங்கி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்…

கொழும்பு பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவர் 20 வயதான மாணவன் ஒருவரை, 16 வயதிலிருந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாகியதாக பகீர் தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சம்பவம்…

யாழில் 15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் 18 வதான இளைஞன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வழங்கிய…