Browsing: சமூக சீர்கேடு

யாழ்.மானிப்பாய் பகுதியில் வீடொன்றில் தகாத நடவடிக்கை இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து குறித்த வீட்டை சுற்றிவளைத்த மானிப்பாய் பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று…

களனி பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர்களால் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிய…

உயர் அரச மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களைக் கருவிகளாகப் பாவித்து உரிமங்களைப் பெற்றுக் கனிய மணல் அகழ்வு நடவடிக்கையை அவுஸ்திரேலிய கம்பெனி தொடர்வதாக நாங்கள் அறிகின்றோம், இந்த…

அனுராதபுரத்தில் இணையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இசைநிகழ்ச்சியில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல மருத்துவர் ஒருவர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில்…

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் வியாபாரத்திற்காக 10 கசிபு போத்தல்களை எடுத்துச் சென்ற 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸ்…

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டி, கல்னேவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவுக்கன பிரதேசத்தில் குறித்த மூவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று…

இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி, குருவிட்ட, பொரலுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள 15 மில்லியன் இயந்திரம் வேண்டுமென்றே குத்தி உடைக்கப்பட்டதா என கண்டறிய பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி நவீண எக்ஸ்…

வெளிநாட்டில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தும் ‘பாணந்துறை சலிந்து’வின் மூளையாக செயற்பட்ட ‘அப்பா’ என்ற 27 வயதான திலான் சமீர கடந்த பத்தாம் திகதி விசேட…

நாட்டில் வெவ்வேறு இடங்களில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின்போது போதைப்பொருட்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனி…