ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 63 வயது பாதிரியார் ஒருவரை கிருலப்பனை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கிருலப்பனை பிரதேசத்தில் குறிப்பிட்டவொரு…
Browsing: கொழும்பு செய்திகள்
கொழும்பு – பொரளை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த கான்ஸ்டபிள்கள் இருவரை இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றவேளை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இவ்வாறு தப்பியோடிய நபரை…
அதிக வருமான வரி விதிப்புக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், வங்கிகள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகே போராட்டம் நடத்தி வருகின்றனர்.…
பிறந்து 8 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை விலைக்கு வாங்கிய இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று வெலிசர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இன்று (2023.12.08) வரை…
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகள் அடுத்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு…
கொழும்பில் உருவாக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை எதிர்வரும் 09 ஆம் திகதி திறப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று தீர்மானித்துள்ளது. இதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன்…
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட கட்டண பரிமாற்று நிலையத்திற்கு அருகே உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 54 வயதுடைய…
மொரட்டுவை, கீழ் இந்திபெத்த பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண்ணொருவரை 18 வயதான இளைஞன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரத்த தானம்…
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட முகாமைத்துவ பீடம் எதிர்வரும் (04.11. 2023) ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளது. பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே…
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் இலங்கைப் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு விசாரணைக்காக களம் இறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…
