Browsing: இன்றைய செய்தி

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைனை மையப்படுத்தி விஜய் சேதுபதி நடித்த 800 திரைப்படம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று அச்சுறுத்தல் குறைந்ததன் பின்னர்…

இமாச்சலப் பிரதேசத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும்…

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

தாம் பெற்ற மகனையே பெற்றோர் அடித்து கொன்ற பரிதாப சம்பவமொன்று இலங்கை ஹசலகா என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை ஹசலகா…

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், இணையத்தளங்களிலும் யுவதிகளின் தகாத படங்கள், ஆபாச வீடியோக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வடமாகாண ஆளுநராக மீண்டும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடக்கில் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக அண்மைய நாட்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. அந்தவகையில்…

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோரா தோட்ட மேற்பிரிவிலுள்ள வீடொன்றில், நான்கு பிள்ளைகளின் தாயொருவர் (வயது 36) திடீரென இறந்துள்ள சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதான ஒருவரே நேற்று(திங்கட்கிழமை) புலனாய்வு பிரிவினரால்…

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர் தயானந்தன் நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 9ஆம் திகதி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது…

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் குறித்த…