Browsing: அரசியல் களம்

சீனாவின் இராணுவ விரிவாக்கம் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லாததைக் ஜப்பான் கடுமையாக விமர்சித்துள்ளது. ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர், தனது நாடு புதிய இராணுவவாதத்தில் ஈடுபட்டு வருவதாக பெய்ஜிங் கூறிய…

பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர்…

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு,பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் மற்றொரு வைத்தியர் உள்ளிட்டோருக்கு எதிராக…

மஜ்ஜிம நிகாயவில் உள்ள பால பண்டித சூத்திரத்தின்படி, மனித வாழ்க்கையைப் பெறுவது மிகவும் அரிதான ஒரு காரியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது…

மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவுகளை முழுமையாக ஈடுசெய்யக்கூடிய விலை நிர்ணய முறையை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய…

வெசாக் பூராணை தினத்தை முன்னிட்டு இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 61 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 33 கைதிகள் இன்று விடுதலை…

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி…

கபில சந்திரசேனவின் மரணத்தில் யாரும் எதிர்பார்க்காத சந்தேகம் வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.    இதன்படி, அதிகம் வீரியம் கொண்ட இரசாயனம் அவரின் உடலுக்கு செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. ஐஓடிபிபி…

தேசிய வீட்டுவசதி அதிகார சபையின் உத்தியோகபூர்வ நிலக் கொள்கைகளை மீறி, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முறைகேடான வழிகளில் அரச காணிகள்…

நாட்டில் தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி ‘சர்வஜன அதிகாரம்’ ஜனாதிபதி அநுர…