Month: June 2026

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் 73 பிரதான நீர்த்தேக்கங்களில், அவற்றின் மொத்தக் கொள்ளளவிலிருந்து 63 சதவீதமான நீர் தற்போது சேமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, எதிர்வரும் சிறுபோக…

கிளிவெட்டி படுகொலை 1985 14.06.1985 அன்று முடிவடைந்த பதினான்கு நாட்களில் மொத்தம் 150 பேர் கொல்லப்பட்டனர். கிளிவேட்டி திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் உள்ள ஒரு தமிழ்…

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 38,095 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூன் 05ஆம்…

பயங்கரவாத தடைச் சட்டத்தினைப் பயன்படுத்தி ஈழத்து சொல்லிசைப் பாடகரை இலங்கை அரசாங்கம் கைது செய்துள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்…

வெந்தயமானது சமையலுக்கு மட்டுமல்லாத பல உடல் நலப் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வைத் தரும். இந்நிலையில் இரவு முழுவதும் வெந்தயத்தை ஊறவைத்து அந்த நீரைப் பருகுவது நல்லதா? அல்லது…

தன் மனைவி வீட்டில் இன்னொரு நபருடன் இருந்ததைக் கையும் களவுமாகப் பிடித்து அவரை வெட்டி விட்டு குழந்தையுடன் தலைமறைவாகி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட கணவன் தான்…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. குறித்த பகுதிக்கு நேற்று முன்தினம் (04) முகங்களை மூடி, கறுப்பு…

அண்மையில், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க வெளியிட்டிருந்த கருத்து ஒரு விந்தையாகவே இருந்தது எனலாம். அவர், இந்த நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்த இரண்டே விடயங்கள் தான்…

அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தற்போது முட்டுக்கட்டையில் இருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் ராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார். சிஎன்என்…