Month: March 2025

சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் ஆகிய எரிபொருள் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் லிட்டருக்கு 3% தள்ளுபடி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன. சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி ஆகிய இரண்டு…

அண்மைய ஆண்டுகளில் இலங்கையின்(Sri Lanka) பொருளாதார மீட்சியைப் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான மூத்த செயல்பாட்டு தலைவர் பீட்டர் ப்ரூயர் பாராட்டியுள்ளார். அத்துடன், இலங்கைக்கு பொருளாதார வாய்ப்புகள்…

இலங்கை மக்கள் எதிர்காலத்தில்  நாட்டை விட்டு வெளியேறாத சூழல் உருவாகும் எனவும்,இலங்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர்…

உடவளவை பொலிஸ் பிரிவின் மஹா ஆரா பகுதியில் யானை தந்தங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடவளவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

பாடசாலை மாணவர்களையும் இலங்கை போக்குவரத்து சபை பருவசீட்டு பயண அட்டைகளைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளையும் புறக்கணிக்கும் பேருந்து ஓட்டுநர்களை 1958 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு…

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு  சிகரெட்டுகளுடன் இரண்டு பெண்கள் இன்று (04) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

நாட்டில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை குறைந்துள்ளதாக இலங்கை சமூக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உலக பிறப்பு குறைபாடுகள் தினத்தை…

இலங்கை விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக…

 எரிபொருள் விநியோகத்தை சீர்குலைத்தது தொடர்பாக அறிக்கை பெறுவதற்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (04) இலங்கை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இன்று மதியம் 12.30 மணிக்கு…

ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நேற்று (03) இலங்கை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய இராச்சியத்துடன்…