மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இரண்டரை வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரத் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை, மண்ணடி லிங்கி செட்டி…
Day: March 29, 2025
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவை தான் அங்கீகரிக்கவில்லை என்று, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய…
பெந்தொட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வராஹேன பிரதேசத்தில் சுற்றுலா களியாட்ட விடுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் நீராடச்சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 83 வயதுடைய ஜேர்மன் நாட்டைச்…
இலங்கையில் தொடருந்து மூலம் சரக்கு போக்குவரத்து 70% இருந்து 30% ஆகக் குறைந்துள்ளதாக தொடருந்து கண்காணிப்பாளரும் தொடருந்து நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் தொடருந்து…
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சம்பவங்கள் தொடர்பில் சாமர சம்பத்தை போன்று பட்டியலில் இன்னும் பலர் இருப்பதாகவும், சிறிது காலம் செல்லும்போது ஒவ்வொருவர்மீதும் விசாரணைகள் ஆரம்பமாகுமென்றும் பிரதி அமைச்சர்…
பாடசாலை மாணவர்கள் கல்வி உபகரணங்களை பெறுவதற்காக அரசாங்கம் வழங்கிய ரூ. 6,000 பெறுமதியான வவுச்சரின் செல்லுபடி காலம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என…
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமழான் மாதத்தை முன்னிட்டு, சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும்,…