Day: March 28, 2025

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலைஅவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு,…

இலங்கை சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சி காணும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை 684,960 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாடு…

க.பொ.த சாதாரண தரம் (O/L) எழுதிவிட்டு வீடு திரும்பிய 16 வயது பாடசாலை மாணவன், மின்னல் தாக்கி உயிரிழந்தார் என்று கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவன் கடந்த…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 05 மாணவியை தடியால் அடித்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 ஆம் திகதி, தரம் 05…

நுகேகொடை நகரத்தில் இன்று (28) பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.தீயணைப்பு பிரிவினர்…

திருகோணமலை புல்மோட்டை பதவி ஸ்ரீபுர பிரதேச செயலகத்திற்கு நேற்று (26) வருகை தந்த பெண்ணொருவர் அங்குக் காணி பிரிவில் கடமையாற்றும் பெண் அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம்…

தலதா மாளிகை யாத்திரைக்காக மோசடியான முறையில் நிதி திரட்டும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அஸ்கிரிய மகா விகாரையின் பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர்…

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பிரித்தானியா தடை விதிக்காமல் இருப்பது சந்தேகத்துக்குரியது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். யுத்தக்கால மனித…

நேற்று மாலை (27) பெய்த கனமழையால் பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்து, முக்கிய வீதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கெம்பனே,ஓமல்பே,கொடவெல,தாபனே,தொரப்பனே தொரப்பனே வீதியின் இருபுறங்களிலும் கொடவெல, கெம்பனே பகுதிகளில்…

சயின்ஸ் டிரான்ஸ்லேஷன் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நுளம்புகளின் எண்ணிக்கையை அடக்கி மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நிடிசினோன் என்ற மற்றொரு மருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக…