கொகரெல்ல பொலிஸ் பிரிவின் தல்கொடபிட்டிய பகுதியில் உள்ள மெத்தை கடையில் இன்று (27) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்…
Day: March 27, 2025
மகளை கல்வி நிலையத்திற்குச் செல்வதற்காக நடந்து சென்ற 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் மகேந்திரா ரக வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த…
பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகே உள்ள கழிவு வாய்க்காலில் இருந்து இனம் காணப்படாத வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…
குவைத் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை கைதிகள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இலங்கை…
ஹரியானா மாநிலத்தின் ரோதக் பகுதியில் ஒருவர், தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்த வாடகையாற்றியை உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோதக்கைச் சேர்ந்த ஹர்தீப்,…
க.பொ.த. (சாதாரண தர) பரீட்சை நிறைவடைந்த பின்னர், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் எடுத்த அதிசயமான மற்றும் நெகிழ்ச்சியான செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.…
காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுத்திவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி,…
எகொட உயன தொடருந்து நிலையத்தில் அமைந்திருந்த பயணிகள் மேம்பாலம் இன்று இரவு திடீரென இடிந்து விழுந்ததால், மருதானையிலிருந்து காலி நோக்கி செல்லும் ஒரு வழிப்பாதை முற்றிலுமாக முடங்கியுள்ளது.…
காலி மாவட்டத்தின் மாப்பலகம குடமலான தோட்டத்தில் பதற்றம் ஏற்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பழமைவாய்ந்த தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றிய முகாமையாளர் ஒருவரை, மரக்கட்டையில் கட்டி வைத்து…
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்,…