முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கிலிருந்து நீதிபதி மஞ்சுள திலகரத்ன விலகுவதாக…
Day: March 27, 2025
ஹட்டன் பிரதான வீதியின் பிளக்பூல் சந்தியில் இன்று (27) அதிகாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் வாகனம் 25 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. கினிகத்தேனவிலிருந்து பதுளை…
ம்மாந்துறை பகுதியில் மனித நுகர்விற்கு முறையாக தயாரிக்கப்படாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த உணவக உரிமையாளர்கள் மற்றும் ஐஸ்கிரீம் உற்பத்தி நிலையத்திற்கு ரூ.70,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கல்முனை…
யாழ்ப்பாணத்தில், இனம் தெரியாத 70-75 வயது மதிக்கத்தக்க வயோதிபரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அடையாளம் காண பொதுமக்களின் உதவியை யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. நேற்று…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வெப்பமான வானிலை அதிகரித்து வருவதால், மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது. உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த…
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை – வல்வெட்டித்துறை பொலிகண்டிப் பகுதியில் இன்று (27) காலை பெரும்தொகை கஞ்சா போதைப்பொருள் இராணுவ புலனாய்வு பிரிவால் கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த…
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்க அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ்…
கொகரெல்ல பொலிஸ் பிரிவின் தல்கொடபிட்டிய பகுதியில் உள்ள மெத்தை கடையில் இன்று (27) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்…
மகளை கல்வி நிலையத்திற்குச் செல்வதற்காக நடந்து சென்ற 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் மகேந்திரா ரக வாகனம் மோதி செவ்வாய்க்கிழமை (25) இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த…
பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகே உள்ள கழிவு வாய்க்காலில் இருந்து இனம் காணப்படாத வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…