பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய…
Day: March 22, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உணவு உட்கொள்வதை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேஷபந்து தென்னகோன், முதல் நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட அங்குணுகொலபெலஸ்ஸ சிறையில் உணவு…
இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியின் சொத்து வழக்கில் சிஐடியின் சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவுக்கு விசாரணையைத் தொடர்ந்து முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் 154 பொதிகளில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த…
இலங்கை துறைமுக ஊழியர்களுக்கான ஆண்டு ஊக்கத்தொகையை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்துவது உட்பட பல்வேறு சலுகைகளுக்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு இடையே…
தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்தல் தொடர்பில் கல்வி அமைச்சால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2020 முதல் 2022 வரையான…
குடும்ப தகராறு காரணமாக கணவன் ஒருவர் தனது மனைவியை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை சம்பவம் ரத்தோட்டை பொலிஸ் பிரிவின் கைகாவல இசுருகம…
வெள்ளம்பிட்டி வெலேவத்த ரம்யவீர மாவத்தை பகுதிக்கு முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர் சடலம் ஒன்றி வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள ஒரு…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்பின் டிப்ளோமா பயின்ற பௌத்த துறவி பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (21) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது…
மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். உந்துருளியில் பயணித்த இருவரை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார்…