நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. அதாவது வைரங்கள் நிறைந்த இந்த புதிய கிரகம் பூமியை விட 5 மடங்கு பெரியதாக உள்ளதாக கூறப்படுகின்றது. பூமியிலிருந்து 41…
Day: March 21, 2025
உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் திகதி கொண்டாடப்பட்ட நிலையில், இலங்கை 133 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த…
நாட்டின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களே நாள் ஒன்றில் இரண்டு தடவைகள் பல்துலக்குவதாக இலங்கை பல் வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பல் வைத்திய சங்கத்தின் பிரதி செயலாளர் வைத்தியர் நிலந்த…
இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனை…
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க, காவல்துறை ஊடகப்பேச்சாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். அதற்கமைய, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த…
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டிருந்த நிலையில் சுயேட்சையாக குழுக்களாகிய ஞானபிரகாசம் சுலக்ஷன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் ஆகியோருடைய வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 136 கட்சிகள்…
தமிழர் விடுதலை கூட்டணி இழைத்த வரலாற்று தவறின் காரணமாவே பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக 47 ஆண்டுகளாக தமிழர்கள் இன்னல்களை அனுபவித்து வருவதாக இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட…
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) புதிய தலைவராக சிம்பாப்வே விளையாட்டுத்துறை அமைச்சருமான கிறிஸ்டி கவன்ட்ரி (Kirsty Coventry) தெரிவு செய்யப்பட்டுள்ளார். 12 ஆண்டுகள் தலைவராக இருந்த தோமஸ்…
சட்டவிரோத துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (19.03.2025) மாலை கேப்பாபிலவு பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேப்பாபிலவு பகுதியில் குடும்ப பிணக்கு…
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், காதல் கணவனை, மனைவி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சிமெண்ட் டிரம்பில் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…