Day: March 20, 2025

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களுடன் ஹட்டன் ஸ்ரீபாத கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்குப் பயணித்த வேன் ஒன்றை வழிமறித்த சம்பவம் ஒன்று நோர்வூட் பகுதியில்…

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது என மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.…

2024 ஆம் ஆண்டிற்கான க.பொ. த சாதரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் பரீட்சை நிலையம் ஒன்றின்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல்…

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எம்பியிடம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ்புக்…

வெலிகம நகரில் சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவரை இளைஞன் ஒருவரும், ஏனைய பாடசாலை மாணவர்களும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம்…

சாதாரண தரப் பரீட்சை நிலையத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றிய அதிபர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று (19) பிற்பகல் வேன் மோதியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பொது பயன்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கிற்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. தனது செயலாளரை துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்…

அனைத்து நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிப்பது உட்பட பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி…

பதுளையில் முச்சக்கர வண்டிக்குள் இளம் தாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தி முச்சக்கரவண்டியை வேண்டுமென்றே புரட்டி விட்ட சந்தேகநபர் கைது. ஒரு பிள்ளையின் தாயான 22 வயதுடைய பெண்ணை,…

நாட்டில் இடம்பெற்ற நான்கு மனித படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய பொலிஸாரால் தேடப்பட்டு வந்த திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் குழுக்களின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…