இந்த ஆண்டு தொடக்கத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சீனாவில் நான்கு கனடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கனேடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள்…
Day: March 20, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் (20) மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 20…
அம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெபரவெவ – பன்னேகமுவ வீதியில் வீரவில பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து புதன்கிழமை…
சுகயீனமுற்ற 3 மாத குழந்தைக்கு அதிகளவான மாத்திரைகளை உட்கொள்ள கொடுத்த குற்றச்சாட்டில் தாயின் காதலன் ரிதிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல் – ரிதிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள…
நாட்டில் சிகரெட் வரி வசூலிக்கப்படும் முறை தவறானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (20) வரவு செலவு திட்டம் மீதான…
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல லிட்டில் ஸ்ரீ பாதவைப் பார்வையிடச் சென்ற 64 வயது பிரெஞ்சுப் பெண் ஒருவர் பாறையிலிருந்து தவறி விழுந்துள்ளார். இந்த…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால் , பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்…
பாதுக்கை – லியான்வல, துத்திரிபிட்டிய மற்றும் வட்டரெக்க இடையேயான ரயில் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் ஒன்று ரயிலிலுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து…
இந்தியா கர்நாடகாவில் முறையாக குடிநீர் வழங்காததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கர்நாடகாவின் தவன்கேரேவைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவருக்கும் தும்கூரைச் சேர்ந்த அனிதா…
ஹொரணை கிரிகல பிரதேசத்தில் மர்மமான முறையில் வீட்டின் அறையொன்றில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் செனசும் பியஸ, கிரிகல, ஹொரணை பிரதேசத்தை…