தேசிய மக்கள் சக்திக்குள் தற்கொலை குண்டுதாரிகள் குழு நுழைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இணைய…
Day: March 11, 2025
நீதிமன்றத்தில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கமாண்டோ யோ – யோ என அழைக்கப்படும் நபரிடம் விசாரணைகள்…
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையால் , அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனுராதபுரம் போதனா…
சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். அத்தனககல்ல பிரதேசத்தில், தனது காணியில் சட்டவிரோதமாக பல துப்பாக்கிகளை புதைத்து…
இலங்கையில் குரங்குகளால் 100 மில்லியன் தேங்காய்கள் நாசமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டில் மந்திகள், குரங்குகள், மர அணில்கள், மற்றும் மயில்கள் ஆகிய விலங்குகளால் பயிர்களுக்குச் சேதம் ஏற்படுவதின் காரணமாக…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண யூடியூபர் கிருஸ்ணாவின் வங்கி கணக்கில் உள்ள பணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் யூடியூபர் கிருஸ்ணாவின் வங்கிகணக்கில் 9 கோடி ரூபாய் உள்ளதாக தகவல்…
களுத்துறை , புலத்சிங்கள பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி வங்கி ஒன்றின் கதவை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான…
இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் 6,160 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஜனவரி 2025 முதல்,…
கடலோர தொடருந்து பாதையில் தண்டவாளம் உடைந்ததால் தொடருந்து போக்குவரத்து தாமதமாகியுள்ளது. வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி தொடருந்து நிலையங்களுக்கு அருகில் கடலோர தொடருந்து தண்டவாளம் உடைந்ததால் தொடருந்து சேவை…
உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில்,…