Day: March 8, 2025

மட்டக்களப்பு பாசிக்குடாவில் மஸாஜ் நிலையம் என்ற பெயரில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு,…

கிளிநொச்சி, பளை – வேம்படிக்கேணியில் தனிநபருக்குச் சொந்தமான காணியிலுள்ள கிணற்றிலிருந்து ஆசிரியை ஒருவரின் சடலம் நேற்று (07)  மீட்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு அருகில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து அயலவர்கள்…

கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்த பெண் தனது மகன் மற்றும்…

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செவ்வந்தி, கடல் வழியாக…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகிய நாம் யாழ். பிரதேசத்தை மாத்திரம் அல்ல நாட்டில் இருக்கின்ற அனைத்து தொழில்துறைகளையும் மேம்படுத்துகின்ற வேலையை முன்னெடுத்து வருகின்றோம் என அமைச்சர் இராமலிங்கம்…

யாழ். (Jaffna) வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்றைய தினம் (07.03.2025) இரவு வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். கரவெட்டி திரு இருதயக்கல்லூரியில் தரம்…

எலபாத, அலுபத்கல பகுதியில் மூத்த சகோதரன், தனது இளைய சகோதரனை கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் நேற்று (7)  இரவு பதிவாகியுள்ளது. இச் சம்பவத்தில், …

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி “டிஜிட்டல் பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” என்ற கருப்பொருளில் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய…

களு கங்கையின் இலுக்மண்டிய கரையில் மிதந்து கொண்டிருந்த நிலையில், இங்கிரிய, ரய்கம்வத்த பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2…

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். கிண்ணையடிச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான…