இலங்கையின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக ஏதேனும் தகவல் இருந்தால், தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள…
Day: March 6, 2025
வசூலிக்க வேண்டிய அனைத்து வரி வருவாய்களையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் உள்நாட்டு…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்னவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 05.02.2025…
இலங்கையின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் திட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் நேற்று (05)…
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதான அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமான ப. மதனவாசன்…
அவுஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி, இந்திய மாஸ்டர்ஸ் அணியை நேற்றைய போட்டியில் தோற்கடித்துள்ளது. பென் டங்க் மற்றும் ஷேன் வட்சன் ஆகியோரின் அற்புதமான இணையாட்டம், மற்றும் சேவியர் டோஹெர்டி…
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையமொன்றில் கூட்டமொன்று…
2025 மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு (Litro Gas) விலை திருத்தம் இன்று (06) அறிவிக்கப்படும் என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான…
எதிர்காலத்தில் தனியார் பேருந்துகளில் சிசிடிவி கேமரா அமைப்புகள் பொருத்தப்பட்டால் மட்டுமே அந்த பேருந்துகளுக்கு சாலை அனுமதி வழங்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணையத் தலைவர் பி.டி.விதாரண தெரிவித்துள்ளார்.…
யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலையில் காணொளிகளை வெளியிட்ட புலம்பெயர் தமிழர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புலம்பெயர் நாடொன்றில்…