வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர்…
Day: March 1, 2025
காலி – கொழும்பு வீதியில் பலப்பிட்டி பிரதேசத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து காலி நோக்கிப் பயணித்த…
காலியில் இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டதில் இரு சகோதரர்கள் கத்திக் குத்துக்கு இலக்கியாக்கி உயிரிழந்துள்ளனர். பத்தேகமவில் இரு குழுக்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டதாக பத்தேகம…
வெளிநாடுகளில் எமது நாட்டின் கெளரவம் கடவுச்சீட்டிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் புதிய கடவுச்சீட்டில் 30 மற்றும் 31ஆம் பக்கங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்களில் எழுத்து பிழை இருக்கிறது. இதனைக்கூட…
யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் நேற்று வியாழக்கிழமை (27) மாலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரவுண் வீதி…
நட்டில் மார்ச் மாதத்திற்கான லாஃபிங் (LAUGFS) கேஸின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. LAUGFS நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நிரோஷன் ஜே.…
2025 மே மாதம் முதல் Microsoft நிறுவனம் Skype இணையச் சேவையை நிறுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சேவை 2003ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2011ஆம் ஆண்டில் Microsoft…
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக சுத்திகரிக்கும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (28)…
தங்களது கொள்கை பிரகடனத்துக்கு அமையப் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம்…
நிலவும் சீரற்ற வானிலையால் மலையக மார்க்கத்திலான தொடருந்து சேவைகள் பாதிப்படைந்துள்ளன. இங்குருஓயாவிற்கும் கலபொடவிற்கும் இடையில் மரம் முறிந்து விழுந்துள்ளதாலும், பதுளைக்கும் ஹாலி-எலவுக்கும் இடையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக…