தற்போதைய ஜனாதிபதி தமது தேர்தல் வாக்குறுதிகளை மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக்…
Day: October 29, 2024
செவ்வாய் கிழமை பிரதோஷ வழிபாடு உடல் நோய்களை போக்குகின்ற அற்புத மான வழிபாடு ஆகும். செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில்…
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் வடக்கு றோமன்…
மாத்தறை – பாபுரண பகுதியில் சொகுசு வாகனம் ஒன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட கெப் வாகனம் ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண…
நாட்டில் மீண்டும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளர் நாமல்…
எம்மீதான தாக்குதல் சம்பவங்கள் ஊடாக எமது அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது என யாழ் . தேர்தல் மாவட்டத்தில், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் மான்…
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் பேருந்தில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குறித்த புலம்பெயர் தமிழர்…
யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு முன்பு இன்றையதினம் மாலை நிறைவெறியில் பொலிஸ் முச்சக்கரவண்டியில் சென்ற இரண்டு பொலிஸார் காரை பின்பக்கமாக மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம்…
கேகாலை மாவட்டம், ருவன்வெல்ல – நிட்டம்புவ பிரதான வீதியில் இந்துரானை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27-10-2024)…
“நான் தோற்றால் வீட்டிலேயே இருக்குமாறு அனுர என்னிடம் கூறியுள்ளார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன், மக்களிடம்…