Day: October 5, 2024

தற்போது இருக்கும் தவறான பழக்கவழக்கம் காரணமாக நமத உடலில் ஏராளமான நோய்கள் வந்து செல்கிறது. கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு…

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின், மகளிருக்கான 20 க்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் 58 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. துபாயில்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் நேற்று (04) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார். காய்ச்சல்…

பொதுவாக தற்போது இருக்கு நவீன மயமாக்கலினால் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு வேலைப்பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடலில்…

2024ஆம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய கல்வி அமைச்சினால் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின்…

நாட்டில் எதிர்வரும் இரு வாரங்களில் பொருட்களின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததுள்ளமையினால் அதன் பலனை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக…

நுவரெலியா நகரில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரையும் ஊழியரையும் தாக்கி கடுமையான வார்த்தைகளால் அச்சுறுத்தியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் , கண்டி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக…

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லமுன்றிலில் வெள்ளைநிற காரொன்றில் வந்திறங்கிய பெண்ணொருவர் கத்திகூச்சலிட்டு கடும் வார்த்தைப் பிரயோகத்தில் ஈடுபட்ட பின்னர் அவ்விடத்திலிருந்து சென்றுள்ளார். கொழும்பு, கறுவாத்தோட்டம்…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின்…

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய நியமனம் ஒன்றை இரத்துச் செய்து ஜனாதிபதி அநுரகுமார உத்தரவிட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய…