மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி , செல்வி. அ.வர்ஷாயினி ( 13 வயது) நிமோனியாக்காச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.…
Day: October 11, 2024
கொழும்பு கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து ஐந்து பெண்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்கள்…
ஆரோக்கியமாக இருப்பதற்கு காலை வேளையில் என்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக புதிதாக தொடங்கும் நாளில் நாம் நாள்முழுவதும் ஆரோக்கியமாக…
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சேலையில் வெளியிட்டிருக்கும் கலக்கல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி…
கொழும்பு – தாமரை கோபுரத்திலிருந்து 16 வயது பாடசாலை மாணவி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, மனநல நிபுணர்கள் பெற்றோர்கள் அவர்களின் பிள்ளைகளின் மனநலத்தில் அதிக…
அரசியலில் ஒரே நேரத்தில் இரண்டு கட்சியில் வேட்பாளராக முடியுமா என்பதை இலங்கையில் உள்ள பெண் வேட்பாளர் ஒருவர் நிரூபித்து காட்டியுள்ளார். இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 14 திகதி…
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட பிரதம அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் டபிள்யூ. பி.ஏகநாயக்க காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் டபிள்யூ. பி.ஏகநாயக்க தனது வீட்டின் குளியலறையில்…
நாட்டில் பெய்துவரும் பலத்த மழையினால் தெற்கு அதிவேக வீதியில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெலிப்பன்ன இடமாறும் பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி…
இன்று (11) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று காலை 8:15…
நவராத்திரியின் ஒன்பாதாவது நாள் மற்றும் நிறைவு நாளை நாம் சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டாலும் நவராத்திரி காலத்தில் வழக்கமாக செய்யும் வழிபாட்டினை…