Day: October 10, 2024

அமெரிக்காவின் புளொரிடா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் புயல் நிலைமை காரணமாக கனடாவில் சில விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக புளொரிடா மாகாணத்திற்கான விமான பயணங்களில் இவ்வாறு…

இலங்கை கடவுச்சீட்டுக்களில் 64 பக்கங்களை கொண்ட என்-சீரிஸ் கடவுச்சீட்டை (சாதரண கடவுச்சீட்டு) 48 பக்கங்கள் கொண்ட ஜீ-சீரிஸ் கடவுச்சீட்டுகளாக மாற்ற குடிவரவுத் துறையின் செயற்குழுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு…

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (10) மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…

உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக , ஜனாதிபதி அனுர தலமையிலான அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ…

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (09) கையெழுத்திட்டுள்ளார். இதன்போது பிரதமர் ஹரிணி உட்பட இருபது பேர் வேட்புமனுக்களில் கையொப்பம்…

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் தொடருந்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது 58)…

நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

தமிழரசுக்கட்சியின் உள்ளக மோதல்கள் காரணமாக மோசமாக பிளவுண்டுள்ள நிலையில் தோல்வி அச்சம் எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்…

களுத்துறை – பாணந்துறை பகுதியில் உள்ள பாடசாலையில் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தீக்காயங்களுக்கு உள்ளான 7 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   குறித்த பாடசாலையில் விஞ்ஞான ஆய்வு…

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. மோசமான உடல்நிலை காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொழிலதிபர்…