இலங்கையில் பல பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி, பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, வீடுகளில் பொருட்களை கொள்ளையிட்டு வந்த 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் 21…
Day: October 17, 2024
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையிலான 13 நாட்களில் 419 பில்லியன் ரூபா திறைசேறி பத்திரம்…
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்…
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு நேற்றைய தினம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.…
மின்சாரம் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக, காலி மேல் நீதிமன்றில் நீண்ட காலமாக விசாரணை இடம்பெற்று வந்த வழக்கொன்றின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள்…
அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி அவர் நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட…
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரப் பகிர்வை மறுத்தால் கோட்டாபய ராஜபக்சவுக்கு நடந்ததே அவருக்கும் நடக்கும் என்று ரெலோ இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் வடக்கு மாகாண…
ஹோமாகம மற்றும் கேகாலை பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய உயிரிழந்த இருவரை அடையாளம் காண இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஹோமாகம பொலிஸாருக்கு கடந்த ஒக்டோபர்…
இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டப் பணிகளுக்கு இடையூறு விளைவித்தல் அல்லது தலையீடுகள் ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கம்பளை பிரதேச செயலாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை…