டயகம மேற்கு பகுதியில் மனைவியின் கழுத்தை கணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் 26 வயதான 3 பிள்ளைகளின் தாயொருவர் காயமடைந்த…
Day: October 10, 2024
இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (10) காலை தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை…
இலங்கை தமிழரசுக் கட்சி முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா உட்பட ஏனையவர்களின் பதவி விலகல் கடிதங்கள் எவையும் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என்று கட்சியின் பதில் செயலாளர்…
கொழும்பில் உள்ள பிரபல சுற்றுலா தளமான தாமரை கோபுரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி தான் படித்த சர்வதேச பாடசாலையில் கொடுமைகள் நடப்பதாக கூறியதாக…
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. மோசமான உடல்நிலை காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொழிலதிபர்…
பாடசாலை சத்துணவு திட்டம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானதென கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவு திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக சமூக…
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முக்கியமானது என்றாலும் அவற்றில் மிகவும் சிறப்புக்குரியதாகவும், சக்தி வாய்ந்த வழிபாடாக கருதப்படுவது எட்டாம் நாள் வழிபாடு ஆகும். இது அம்பிகை ஆக்ரோஷமாக அசுரர்களை…
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரையில் தனது அறிவிப்பை வெளியிடாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று திடீரென தாயக மக்கள் கட்சியின் அலுவலகத்திற்கு வருகைத்தந்துள்ளார்.…
இலங்கையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகள், கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் அபாயங்களை குறைப்பதாக சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனமான பிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய…
உத்தியோகபூர்வ இல்லங்களைத் தொடர்ந்தும் வைத்திருக்கும் முன்னாள் அரசாங்கத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தைத்…