கனடாவில் இந்திய இளைஞர்கள் உணவு விடுதியில் வேலை பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டு வேலைகனவில் இருக்கும் இந்திய இளைஞர்களின் தேர்வாக கனடா…
Day: October 9, 2024
11 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர். திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 56…
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓய்வூதியம் பெறும் வகையில் விரிவான சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய முதியோர் தினத்தை முன்னிட்டு…
லெபனானில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. லெபனானின் தற்போதைக்கு நிலவும் போர் சூழலைக் கருத்தில் கொண்டு…
TJ ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் வெளிவருகிறது என்றால், கண்டிப்பாக அப்படம் மக்களின் வாழ்வியலை சார்ந்த ஒன்றாகும், மக்களின் வலியை பேசும் படமாகவும் இருக்கும் என்பதில் எந்த…
பொலன்னறுவை வெலிகந்த நகர் அரச வங்கி ஒன்றில் வங்கி பாதுகாவலரின் துப்பாக்கி வெடித்து ஸ்தலத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று (08)…
முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளி ஒருவரின் பல்பொருள் வாணிபம் ஒன்று இன்று அதிகாலை தீப்பற்றி எரிந்த நிலையில், கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது.…
கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் இதுவரை 05 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
சுமந்திரனால் பலிக்கடாவாக்கப்பட்டு அரச வேலையை இழந்த ஒருவரை பற்றி சமூகவலைத்தள பதிவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுமந்திரன் அணியால் பலிக்…
லண்டன் குறொய்டன் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 4 தொடக்கம் 15 வயதிற்குட்பட்ட பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக 8 குற்றச்சாட்டுகளின் கீழ் 11 வருடங்கள் சிறைத்தண்டனை…