எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று(04) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இதுவரை 22…
Day: October 5, 2024
நவராத்திரியின் மூன்றாம் நாளில் அம்பிகையை ஞானத்தின் வடிவமாக வழிபட வேண்டும். மூன்றாம் நாளுக்குரிய தேவியே நமக்கு தைரியம், பலம், வெற்றியை தரக் கூடியவள் ஆவாள். இவளை குங்குமத்தாலும்,…
தாமரை மலர் பறிக்கச் சென்ற பெண்ணொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பெண் நேற்று (04) கும்புக்கேட் பகுதியில் உள்ள புவக்வெல்ல ஏரியில் தாமரை…
பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த அலரிமாளிகை வளாகத்திற்கு அருகில் உள்ள வீதி நேற்று (04) பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு அலரி மாளிகையை அருகில் பயன்படுத்தப்பட்ட…
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளுக்கான திகதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (04.10.2024) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்வைத்து தபால் மா அதிபர்…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் 4.10.2024 அன்று மாலை 6 மணி அளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார்…
நாட்டினுள் இடம்பெற்றுள்ள முக்கிய குற்றச்செயல் மற்றும் மோசடி உள்ளிட்ட பல சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பொது…
பிக் பாஸ் சீசன் 8க்கு இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.…
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஈச்சமோட்டை வீதி, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த மைக்கல் அன்ரன் சுரேந்திரன் (வயது…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சில மாதங்களுக்கு முன்னர் தம்வசம் இருப்பதாக தெரிவித்த ஊழல் கோப்புகள் எங்கே என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.…