Day: October 4, 2024

சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தபடும் முக்கிய காய்கறியாக தக்காளி உள்ளது. தக்காளி இல்லாமல் பெரும்பாலான உணவுகளை தயாரிக்க முடியாது. அந்த அளவிற்கு தக்காளி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காய்கறியாக…

முட்டையை சாப்பிட ஆசைப்பட்டு பைப்பின் உள்ளெ இருந்த முட்டையுடன் பைப்பை விழங்கிய பாம்பின் வீடியோ தற்போத இணையத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய உலகில் தொழிநுட்பத்தின் வளர்ச்சி அதிகமாக…

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (04) நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுர குமார இந்தியாவுக்கு செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி…

கொழும்பில் பல முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட அரச பங்களாக்களில் பல நிறுவனங்களின் உடைமைகள் நிறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பொருட்களை மீண்டும் வழங்கும் வரை, இந்த…

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் பொதுமக்கள் தினமாக எதிர்வரும் திங்கட்கிழமை 07 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநருடன் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகளை நேரடியாக அலுவலக நேரங்களில் கலந்துரையாடுவதற்காக…

நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைள் இந்த நாட்களில் பதிவாகி வருவதால், அந்த அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளுக்கு முகக்கவசத்தை அணிவிக்குமாறு சுகாதாரத் பிரிவு, வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள்…

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய தேசிய மட்ட குற்றங்கள், மோசடிகள் மற்றும் ஏனைய விசேட குற்றச் செயல்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விசாரணைகளின்…

நாட்டில் விவசாயத்தை வலுப்படுத்துவது தொடர்பான பல புதிய திட்டங்கள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேசிய இறப்பர் உற்பத்தியை 60 வீதமாக அதிகரிக்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு…

இலங்கை அரசியல் வரலாற்றில் பொதுத்தேர்தலொன்றின்போது ‘யானை’ சின்னம் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தலாக இம்முறை தேர்தல் அமையவுள்ளது. ஜனாதிபதி தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினர்…

மஹாவெல மடவளை உல்பத்த பிரதேசத்தில் மாணவன் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நண்பனின் காதலி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மாணவன்…