ஏ9 வீதி பூனாவ பகுதியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிசார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதி பூனாவ…
Day: February 18, 2023
டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டி பெண்ணை பிரிஜ்ஜுக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தெரியவருகையில், டெல்லியில் நஜாப் கார் நகரில் மித்ராவன்…
நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும், நாட்டை அராஜகத்திற்குள் தள்ள இடமளிக்காமல் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு தாஜ்…
மனித குலத்தினரிடையே நல்லிணக்கத்திற்கும் சகவாழ்விற்கும் வழி வகுக்கும் புனிதமான நாளாக மகா சிவராத்திரி தினத்தை அழைக்கலாம். இந்து மதத்தின் பிரகாரம், உலகின் மிக சக்திவாய்ந்த கடவுள் தான்…
விற்பனைக்காக தயார்படுத்தப்பட்ட 11 கிலோ 100 கிராம் நிறையுடைய 42 போலி தங்க பிஸ்கட்களுடன் சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு…
மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி 22 வயது இளைஞன் ஒருவர் இன்று (18) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு சுகாதார பிராந்திய பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன்…
பயிறு வகைகளில் உளுந்து, பச்சைப்பயறு அதிகமாக அறியப்படும். இதே வகையில் கொள்ளு பயிறு குறித்து அதிகம் பேருக்கு தெரியாது ஆனால் கொள்ளு பயிரில் அதிக சத்துகள் அடங்கியுள்ளன…
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மீண்டும் மின் கட்டணங்களைத் திருத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.…
களுத்துறை, பயாகல பிரதேசத்தில் பிறந்து ஏழு நாட்களே ஆன சிசுவை மூன்று தடவைகள் தரையில் அடித்துக் கொன்ற சம்பவம் பதறவைத்துள்ளது. 28 வயதுடைய சந்தேகநபரான தாய் தொடர்பில்…
ரணில் விக்ரமசிங்க நவம்பருக்கு முதல் ஜனாதிபதி தேர்தலை நடத்த முயற்சிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் விளக்க…