Day: February 6, 2023

ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு சலூட் அடிப்பதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீல்ட் மார்ஷல் என்பவர்…

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வரவு செலவு திட்டத்தில் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை சேர்ப்பது தொடர்பாக…

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் அச்சம்…

எதிர்வரும் செப்டெம்பருக்குள் 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். நெருக்கடியில் இருந்து மீளும் இலங்கை பொருளாதார…

அரநாயக்க – பொலம்பேகொட பகுதியில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 2 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுவர்களே…

இலங்கையைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 45.…

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட…

உயர் நீதிமன்ற நீதியரசர், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் இன்று (06) காலை பதவியேற்றனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் , மேன்முறையீட்டு நீதிமன்றத்…

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான பேரணி முல்லைத்தீவிலிருந்து கொக்குளாய் வீதி வழியாக திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பல்வேறுபட்ட…

சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை…