செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
அண்மையில் கருணா, பிள்ளையான் மற்றும் வியாழேந்திரன் ஆகிய குற்றவாளிகள் இணைந்து கனவான் ஒப்பந்தம் மற்றும் கிழக்கு தமிழர்களின் கூட்டணி என்று உள்ளுராட்சி தேர்தலை எதிர்கொள்ள நயவஞ்சக திட்டமொன்றை மேற்கொண்டு…
தங்களது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த…
நாடாளுமன்ற வளாகத்தில் ஐந்தாவது வருட நிகழ்வாக நடைபெற்ற உள்ளக விளையாட்டு நிகழ்ச்சியில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வை விளையாட்டுத்துறை…
சில பகுதிகளுக்கு அவசர நீர் வெட்டு
நாட்டில் சில பகுதிகளில் அவசர நீர் வெட்டு தொடர்பில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…
சிறையில் உள்ள, இலங்கை முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று (24) முதல் அதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை…
1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாயினதும், அவரது மகனினதும் உடல் வீட்டு வளாகத்துக்குள் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில், கொல்லப்பட்ட பெண்ணின் பிள்ளைகள் வெளிநாடு ஒன்றிலிருந்து தாயகத்திற்கு…
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை , பெண் ஒருவர் ஈவிரக்கமின்றி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம்…
இலங்கைக்குள் நுழைந்த 10 பங்களாதேஷ் பிரஜைகளை திங்கட்கிழமை (24) பகல் கட்டுநாயக்காவின் ஆண்டியம்பலம் பகுதியில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமாக…
இலங்கையில் வாகன விலைகளில் மாற்றமா!
இலங்கையில் இந்த ஆண்டு வாகன இறக்குமதியின் போது எவ்வித வரி திருத்தங்களும் செய்யப்படாது என ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். அதன்படி, சந்தையில் வாகன…
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்.பொலிஸாருக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிற்குள் பொலிசார்…
2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் 80 வயது முதியவர் ஒருவர், கணிதத் தேர்வு வினாத்தாள் குறித்து அதிருப்தி தெரிவித்ததை அடுத்து, கல்வி அமைச்சர் பிரதமர்…
தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் முன்புறம் உள்ள சிங்காசன வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக…
இலங்கை உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு நபர்கள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. இதில் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை…
உலக காச நோய் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இன்று காலை இடம்பெற்ற போது வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த…
களுத்துறை கலப்பில் படகு சவாரி செய்து கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் களுத்துறை கட்டுக்குருந்த பிரதேசத்தில் வசித்து வந்த 33 வயதுடைய மொஹமட் உசைர்…
இரண்டு புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (21) கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவின் பரிந்துரை வழங்கப்பட்டது. அத்துடன், ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கில்…
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இப்படத்துடன் நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். விஜயின் கடைசி படம் என்பதால்…
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பு அமெரிக்கத் தூதுவர் இல்லத்தில் இந்த…
எதிர்வரும் பண்டிகை காலத்தை இலக்கு வைத்து அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண்பதற்கான சுற்றி வளைப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.…
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 8,000 முதல் 10,000 பேர் வரை காசநோயினால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதாகக் கண்டி தேசிய வைத்தியசாலையின் சுவாசநோய் சிகிச்சை நிபுணர் வைத்தியர் துஷ்மந்த மெதகெதர…
அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான சந்தேக நபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே பிரதான சந்தேக…
களுத்துறை, பனாபிட்டிய பகுதியில் வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி தனது காதலனின் பாட்டியைப் பார்க்கச் சென்றபோது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம்…
பிரபல தமிழ் நடிகை சமந்தா ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடிகை சமந்தா மும்பையிலிருந்து சிட்னிக்கு பயணம்…
ஆயுர்வேத மருத்துவ கவுன்சிலிடமிருந்து பாரம்பரிய மருத்துவர் சான்றிதழைப் பெறுவதற்காக லஞ்சம் கேட்க முயன்றதாகக் கூறப்படும் ஒரு தொழிலதிபர் மற்றும் மூன்று பேர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்…
இரவு விருந்தில் 57 பேர் அதிரடியாக கைது!
முனுகம காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உஸ்வெடகெய்யாவ பகுதியில் உள்ள ஹோட்டலில் நேற்று இரவு (23) சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பார்ட்டி நடப்பதாக பமுனுகம காவல் நிலையத்திற்கு தகவல்…
யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து
யாழில் இன்று இடம்பெற்ற கோரவிபத்து யாழ் பொன்னாலைப் பாலத்தில் இன்று காலை ஏற்பட்ட ஆட்டோ விபத்தில் அதில் சென்ற தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் காரைநகர் மருதபுரத்தை…
தரமற்ற கிரீம்களை ஒருபோதும் நான் விற்க மாட்டேன் என்றும் முடிந்தால் அவற்றை நிருபித்து காட்டுமாறும் இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலி சவால் விடுத்துள்ளார். எனது தாயும், மகனும் அதே கிரீம்களைப் பயன்படுத்துவதாகவும்,…
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கையின் சீன தூதுவர் சி ஷென் ஹாங், இரவு விருந்து அளித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாள்…
மாத்தறை – தேவேந்திரமுனை இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலை 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன்படி, T-56…
செய்தி நாட்காட்டி
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 |
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்

தாயகச் செய்திகள்
See Moreயாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 575 ஏக்கர் தனியார் காணிகள் , இராணுவத்தினரின் முதலீட்டு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளதாக , மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.…
விளையாட்டு செய்திகள்
See Moreநாடாளுமன்ற வளாகத்தில் ஐந்தாவது வருட நிகழ்வாக நடைபெற்ற உள்ளக விளையாட்டு நிகழ்ச்சியில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
ஆன்மீக செய்திகள்
See Moreவேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி, சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.…
ராசிபலன்
See Moreசனி பகவானுக்கு பிடித்த எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் செல்வமும், அருளும் நிச்சயம் கிடைக்கும். அவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் என கூறப்படும்…
சினிமா செய்திகள்
See Moreதயாரிப்பாளர் ராசய்யா கண்ணனின், சமுத்திரகனியில் பைலா படத்தின் மூலம் இலங்கை நடிகை மிச்சல, தமிழில் அறிமுகம் ஆகிறார். பைலா படத்தில் ராஜ்குமார், யோகி பாபு, இளவரசு, சிங்கம்புலி,…
சிறப்புக்கட்டுரைகள்
See Moreசமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படங்கள் சமூக வலைத்தளங்களில்…
ஆரோக்கியம்
See Moreநாட்டின் சனத்தொகையில் 50 சதவீதமானவர்களே நாள் ஒன்றில் இரண்டு தடவைகள் பல்துலக்குவதாக இலங்கை பல்…
அந்தரங்கம்
See Moreகாதல் கசப்பதும் இனிப்பதும் அவரவர் துணையைப் பொறுத்தது. ஆனால், காதலில் எப்பொழுதும் உண்மை இருப்பது…