இன்றைய தினமும் முடிந்த வரையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதாக லங்கா I.O.C எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திருகோணமலை முனையத்தில் இருந்து நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.…
Browsing: வணிகம்
கலன் பிந்துனு பிரதேசத்தில் ஒரு போத்தல் பெற்றோல் 2500 ரூபா வரையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகள் அதிக…
கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கொட்டகலை, போகவத்தை மற்றும் பத்தனை பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கான அட்டை இன்றைய தினம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
நாட்டில் ஒரு கிலோ அரிசியை இலாபத்துடன சுமார் 190 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் (Anuradha Tennakoon)…
நாட்டுக்ககு திறந்த கணக்கு மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி ஜூலை 01 முதல்…
40,000 மெற்றிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. அந்த கப்பல் நேற்றையதினம் நாட்டை வந்தடையவிருந்த போதும், ஒருநாள் தாமதமாகியே பிரவேசிக்கவுள்ளதாக மின்சக்தி…
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 186 வர்த்தகர்களுக்கும், விலையை காட்டாமல் அரிவி விற்பனை செய்த மற்றும் அரிசியை விற்பனை செய்ய மறுத்த 479 வர்த்தகர்களுக்கும் எதிராக…
7000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் ஜூலையில் நாட்டுக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி குறித்த கப்பல்கள் ஜூலை 5 மற்றும்…
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசிகளுக்கும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுமென வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் உள்நாட்டு அரிசிகளுக்கு கட்டுப்பாட்டு விலையை…
பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ள நிலையில்,…
