இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று…
Browsing: வணிகம்
இலங்கையில் கடந்த சில மாதங்களாக போக்குவரத்துக்கு எரிபொருள் இல்லாததால், சந்தையில் மரக்றிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் மற்றும்…
40,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் இன்று (16) அதிகாலை கொழும்பை வந்தடைந்துள்ளது. பரிசோதனை முடிந்தவுடன் இறக்கும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும்…
நாடளாவிய ரீதியில் சந்தைகளில் காய்கறிகள் மற்றும் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பேலியகொட மெனிங் மார்க்கெட் சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபாசேனதெரிவிக்கையில், எரிபொருள் நெருக்கடியின்…
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று சுமார் 10,000 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 24 கரட் 8 கிராம் (1…
இந்திய அரசினால் வழங்கப்படும் யூரியா உரத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு மூடை உரத்தினை 10,000 ரூபாவிற்கு…
இன்று (11) முதல் லிற்றோ சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது. அதன்படி இன்றும் (11) நாளையும் (12) கொழும்பு உள்ளிட்ட சனத்தொகை கூடிய பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்கப்படும்.…
எரிவாயு கப்பல் இன்று பிற்பகல் நாட்டிற்கு வந்தவுடன் எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கையில் இவ்…
இலங்கைக்கு தேவையான பால்மாவை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனை அவசரத் தேவையாகக் கருதி, இலங்கையின் பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கும், நாட்டுக்குத் தேவையான…
நாட்டில் தற்போது தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வர்த்தக…
