யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் அண்மையில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் யாழ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இறுதிச்சடங்கு இடம்பெற்ற மருந்தகத்தை…
Browsing: யாழ் செய்திகள்
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இன்று ஆரம்பமான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ…
வெளிநாட்டில் இருப்பவர்களிடம் பணங்களை பெற்று யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதிகளில் இடம்பெற்ற…
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. இந்தப் பெருந்திருவிழாவில் எதிர்வரும் 18ஆம் திகதி…
யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றில் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில், மருந்தகத்தின் செயல்பாடுகளை நிறித்துமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. சமுதாயத்தின் பொது சுகாதாரத்துக்கும் உடல்…
யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்த இருவர், பேருந்தின் சாரதி மற்றும் பயணி ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் தென்னிந்திய கலைஞர்களின் இசைநிகழ்வில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்…
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கச்சாய் தெற்கு பகுதியில் 80 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் 55 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம்(11) பொலிஸார் வீதித் தடைகளை…
யாழில் கேரளா கஞ்சாவுடன் இ.போ சபை ஊழியர் ஒருவரும், அவரது நண்பரின் தாயாரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில், வீதியில் பயணித்த காரொன்றினை…
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என…
