Browsing: யாழ் செய்திகள்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சுன்னாகம் – சூளானை…

வெளிநாடொன்றில் வேலை செய்துவரும் குடும்பஸ்தர் ஒருவரின் மனைவியுடன் பாடசாலை அதிபர் கள்ளத் தொடர்பு கொண்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வீடு புகுந்து பாடசாலை அதிபரை தாக்க முற்பட்ட…

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது. தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா என்ற குழந்தையே…

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ,…

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் 35 பவுண் வரையான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது. தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சப…

யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் மிருசுவில் வடக்கை சேர்ந்த கபிலன் நிவேதா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பெரும் திருவிழாவின் தீர்த்தத் திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.…

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் விமல் தரப்பினர் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இலங்கையில்  9 ஆவது ஜனாதிபதி…

யாழில் வேலைக்கு சென்ற நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தவராசா ரகுமாதேவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் புன்னாலைகட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் என்பவரே இவ்வாறு…