யாழில் 31 வயதான இளம் குடும்ஸ்தர் ஒருவர், ஐரோப்பிய நாடொன்றில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம் பெயர் தமிழ் குடும்ப பெண்ணுடன் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஐரோப்பிய நாடொன்றில்…
Browsing: யாழ் செய்திகள்
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று (15) இரவு T56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய…
யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கல்வியங்காட்டை சேர்ந்த 44 வயதானவரே என்பவரே உயிரிழந்துள்ளார். தென்னை மரத்தில்…
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழில் மகேஸ்வரி நிதியத்துடன் தொடர்புடைய ஊழல் வழக்கில் கைதாகலாம் என்ற ஊகத்தை எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 1996 முதல், வடமராட்சி கிழக்கில்…
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இந்நிகழ்வில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையின் தரம் 3 மாணவன் சுதர்சன் அருணன்…
யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வருகை தந்துள்ள இலங்கை பிரதமர், இந்துப் புனித ஆலயங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கையில்…
இன்று (10) யாழ்ப்பாணம் பலாலி வீதி 35 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இதனிடையே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன், வீதி திறப்பை…
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் வீடொன்றில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று (09)…
தமிழரசுக் கட்சியில் நீண்ட காலமாகச் செயற்படும் சாணக்கியன், மஹிந்த தரப்போடு சிறிது காலம் இருந்ததை வைத்து நாடாளுமன்றம் வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்ததில்…
யாழ். வடமராட்சி, நெல்லியடி நகரப் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 25 வயதான இளைஞர், மோட்டார் சைக்கிளில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மந்திகை, மடத்தடிப் பகுதியில்…
