யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறை நான்காம் வருட மாணவர் ஒருவருக்கு விதிக்கப்பட்டிருந்த வகுப்புத்தடை உத்தரவு மீளப்பெறப்பட்டு, அவருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைச் செயன்முறைகள் கைவிடப்பட்டுள்ளன. மாணவரின் தரப்பில், வகுப்புத்தடை…
Browsing: யாழ் செய்திகள்
இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலியின் தாக்கத்தைப் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.அவர் கூறியது:”டிக்டொக் செயலி முதலில் சிறந்த…
யாழ்ப்பாணம் வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறி ஒரு சீவல் தொழிலாளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் குறித்து அவர்…
யாழ்ப்பாண நகரில் போதை மாத்திரைகளுடன் 18 வயதுடைய இளைஞன் ஒருவர், யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டார். போதை மாத்திரைகளின் பரவல்…
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மற்றும் சித்திரவதை மேற்கொண்ட குற்றச்சாட்டில் சிரேஸ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில்…
கோப்பாய் பகுதியில் கிராம சேவையாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பகுதியில்…
வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்க்கும் போது பரிதாபமாக உள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்…
யாழ்ப்பாணம் முகமாலையில் 40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் சடலமாக இன்று மீட்கப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தினர் வேறு இடம் ஒன்றில் வசித்துவரும் நிலையில் தனிமையில் வசித்து…
“யாழ்ப்பாணம் கச்சத்தீவு மீட்பில் நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச்…
