யாழில் அனுமதிபத்திரமின்றி, சட்டவிரோதமாக முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு…
Browsing: யாழ் செய்திகள்
தென்மராட்சி, கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். தொலைக்காட்சியை பார்ப்பதற்காக மின் ஆழியை அழுத்தியபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.…
யாழ்ப்பாணம்-நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை வீரர், அனலைதீவு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் மோதி…
யாழில் 10 கிலோ அரிசியின் விலை 2500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். 1500 ரூபாவாக இருந்த குறித்த சாப்பாட்டு அரிசி தற்போது 2500 ரூபாவாக…
யாழில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ஊவா பல்கலைக்கழக மாணவனான உ. கனிஸ்ரன்…
கடந்த மூன்று ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த. 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் தெல்லிப்பழை பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.…
யாழ்ப்பாணம் காரைநகர் கடல் எல்லையில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்ட இரண்டு கடற்படை படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு கடற்படை வீரர், கடலில் விழுந்து காணாமல்…
யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி, மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில்…
யாழ், மன்னார் பகுதிகளில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் படகு மூலம் இன்று அதிகாலை தனுஷ்கோடி சென்றுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கையில்…
யாழ்ப்பாணம் – மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இன்று பிற்பகல் இடி விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. எனினும் இதன்போது தெய்வாதீனமாக எவருக்கும்…
