Browsing: யாழ் செய்திகள்

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கென 75 ஆயிரத்து 343 பொதிகளும் 18 ஆயிரத்து 836 பால்மா பைக்கற்றுகளும்…

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்தியிலுள்ள எரிவாயு விநியோக நிலையத்துக்கு, எரிவாயுபெற வந்த பொதுமக்களுக்கும் ,எரிவாயு விநியோகஸ்தருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவம் இடத்திக்கு…

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத் திரும்பிய பவுஸர் மீதும், சாரதி மற்றும் உதவியாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த…

யாழில் உள்ள ஸ்ரான்லி வீதி, ஈபிடிபி அலுவலகத்துக்கு எதிரே அமைந்துள்ள திறந்தவெளி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் நள்ளிரவு தீப்பற்றி எரிந்ததால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.…

சிறைக் கைதிகளும் மனிதர்களே எனும் தொனிப் பொருளில் யாழ் சிறைச்சாலையில் காத்திருப்போர் மண்டபமொன்று, யாழ்ப்பாண சிறைச்சாலை முன்றலில் இன்று திறந்து வைக்கப்பட்டது . யாழ் சிறைச்சாலையில் உள்ள…

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக மக்கள் எரிபொருளுக்காக காத்திருக்கும் நிலையில் நபர் ஒருவர் ஜனாதிபதி கோட்டபாயவுக்கு நன்றி கூறிய முகநூல் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி…

யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் வீசிய கடும் காற்று காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாணவர்கள் இதன்போது அஞ்சலி…

நாளையதினம் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் அங்கு இராணுவம், பொலிஸார் அப்பகுதிகளை சூழ நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால்…

யாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. நான்கு மோட்டார்…