இலங்கையில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளது. உலக உணவு திட்டம் மற்றும் உணவு மற்றும் கமத்தொழில்…
Browsing: யாழ் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் ஓரு மாதத்தின் முன் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணொணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1ஆம் திகதி அரியாலை, மணியந்தோட்டம் , உதயபுரம் பகுதியில் காணாமல் போன…
யாழ்ப்பாணத்தில் தனது மைத்துனியான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதுடன், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது நண்பனையும் துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்த குற்றத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
யாழில் வழி கேட்பது போல் பாசாங்கு செய்து பெண்மணி ஒருவரின் தங்க சங்கிலியை இருவர் அறுத்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் நேற்று காலை இந்த சம்பவம்…
யாழில் திருட்டுச் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்ற இளவாலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை -…
யாழ்ப்பாணம் வடமராட்சிஅண்ணாசிலையடி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த இளம் யுவதி விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உதயநாதன்…
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் உள்ள காரியாலயத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சிக்கிக்கொண்டுள்ளார். அநசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணத்திலும் போராட்டங்கள்…
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை பல்கலைக்கழகத் துணைவேந்தர்…
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமி பகுதியில் 350 மில்லிமீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரைநகர் – களபூமியைச் சேர்ந்த 25 வயதுடைய…
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாண நகரைச்…
